லஞ்சம் தவிர்.............................................. நெஞ்சம் நிமிர்

லஞ்சம் வாங்க மறு ........லஞ்சம்கொடுக்க மறு ........ நெஞ்சம் நிமிர்ந்து நில்

மகாத்மா காந்தி பொது சேவை மையம் சார்பில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக செயல்படுபவர்களுக்கு சிறந்த ஊழியர் களுக்கு சமூக காந்தி என்ற விருதினை வழங்க உள்ளோம்
தொடர்புக்கு 94 898 74 0 75 - 944 32 85 884

லஞ்சத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கின்றோம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012



67-வது நேதாஜியின் நினைவு தினம்

 

                                                                                                                                                           
 

பந்தலூரில் மகாத்மா காந்தி பொது  சேவை மையம் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் ஆகியன இணைந்து  67-வது நேதாஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு நேதாஜிக்கு மலரஞ்சலி  செலுத்தின.                                                                                                                         நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைமை தங்கினார்                                                                                  
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.                                                                                                  
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி தனிஸ்லாஸ், காந்தி சேவை மைய செயலாளர் சந்திரன், துணை தலைவர் கபீர், நிர்வாகி சபித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.